மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில், சென்னையில் தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை இயக்குனர்கள், நிர்வாகிகள் ஆகியோருடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் தகவல் தொழில் நுட்ப துறையில் தமிழகத்தை இந்தியாவின் தலை நகரமாக மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் முதன்மை செயலாளர் Dr.நீரஜ் மிட்டல் IAS அவர்களும் கலந்து கொண்டார்.





